மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

மதுரை: சுயமரியாதை இயக்கத்தை சீண்டிப் பார்ப்பதால் பாஜகவில் இருந்து விலகுவதாக டாக்டர் சரவணன் அறிவித்துள்ளார். பாஜகவின் வெறுப்பு அரசியல் நடத்துவதாக வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலனி வீசியது தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ.சரவணன் மன்னிப்பு கோரினார்.  …

Related posts

அமெரிக்கா சென்றுள்ள முதல்வருக்கு ஓபிஎஸ் வாழ்த்து

நயினார் நாகேந்திரன் விரும்பினால் போதுமா? தன்மானம்தான் முக்கியம் சொல்கிறார் எடப்பாடி

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை அறிக்கை