மதுரை திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் கார் விபத்து: 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம்  திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் கார் முன் டயர் எரிந்து எதிரே வந்த கார் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்….

Related posts

திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் நாளை முதல் உள்ளூர் வாகனத்துக்கு முழு கட்டண விலக்கு கிடையாது

விழுப்புரம் மாவட்டத்தில் 21 சமூக நீதி போராளிகளுக்கு ரூ.5.7 கோடியில் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது: தமிழ்நாடு அரசு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 3 பேரை ஜூலை 19 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு