மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறவிருந்த புத்தக கண்காட்சி ஒத்திவைப்பு

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் செப்டம்பர் 3-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற இருந்த புத்தக கண்காட்சி தவிர்க்க முடியாத காரணத்தால் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார். புத்தக கண்காட்சி தொடங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என ஆட்சியர் கூறியுள்ளார். …

Related posts

செயல்படாத சிக்னல்களால் மாம்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி

10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் கடையின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: கலெக்டர் அதிரடி

செடி, கொடிகள், மரக்கன்றுகள் முளைத்துள்ளதால் வாயலூர் பாலாற்று உயர் மட்ட பாலத்திற்கு ஆபத்து..? சாலையில் கிடக்கும் மண் குவியலை அகற்ற கோரிக்கை