மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி தனியார் பார் நடத்திய 3 பேர் கைது..!!

மதுரை: மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி தனியார் பார் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அனுமதியின்றி பார் நடத்திய தினகரன், ராஜேந்திரன், பன்னீர்செல்வதை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் கைது செய்தனர். அனுமதியின்றி இயங்கிய பாருக்கு சீல் வைத்த போலீசார், மதுபாட்டில்கள், குளிர்பான பொருட்களை பறிமுதல் செய்தனர். …

Related posts

63 வயது மனைவியை குத்தி கொன்ற 72 வயது கணவர்

12 டூவீலர்களை திருடிய ‘கோடீஸ்வரர்’ கைது: பல கோடி சொத்துக்கு அதிபதி

தாயுடன் கள்ளத்தொடர்பு; விவசாயி கொன்று வீச்சு: வாலிபர் கைது