மதுரை சித்திரை திருவிழாவில் பத்தர்களுக்கு அனுமதி இல்லை: தமிழக அரசு மீண்டும் திட்டவட்டம்

மதுரை சித்திரை திருவிழாவில் பத்தர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திட்டவட்டமாக கூறியுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் நலன் கருதி பக்தர்கள் அனுமதியில்லை என்ற கோயில் நிர்வாகத்தின் உத்தரவை ரத்து செய்யமுடியாது என உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. …

Related posts

சென்னை கீழ்ப்பாக்கம், செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்

கலைஞர் நூற்றாண்டு விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு: அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்

துணை முதல்வரின் செயலாளர் பிரதீப் யாதவ் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்