சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் முதல் கட்டமாக 50 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் ஒப்புதலுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை நடந்துள்ளதாக மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மதுரை எய்ம்ஸில் சேர்ந்த மாணவர்கள் ராமநாதபுரம் அரசு புதிய மருத்துவ கல்லூரியில் படிப்பர் என அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். …