மதுரை ஆவினில் முறைகேடாக நடைபெற்ற பணி நியமனம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது!: தமிழக அரசு

மதுரை: மதுரை ஆவினில் முறைகேடாக நடைபெற்ற பணி நியமனம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மதுரை ஆவினில் முன்னால அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிகாரிகள் முறைகேடாக பணி நியமனம் செய்ததாக புகார் எழுந்தது. லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்புத்துறை விசாரணை கோரிய வழக்கை உயநீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்தது….

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை