மதுரை அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் மதுபோதையில் இருந்தால் பணிநீக்கம்: டீன் ரத்னவேல்

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் மதுபோதையில் இருந்தால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று டின் ரத்னவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார். மருத்துவமனை பணியாளர்கள் பணியில் போதையுடன் உள்ளதாக புகார் எழுந்ததால் நடவடிக்கை. பணியாளர்கள் மதுபோதையில் இருப்பது உறுதியானால் துறைரீதியாக ஒழுங்குநடவடிக்கை எடுக்கப்படும் என டீன் ரத்னவேல் கூறியுள்ளார். …

Related posts

தஞ்சையில் எண்ணெய் பனை சேவை மையம் திறப்பு

விவசாய பயன்பாடு, மண்பாண்டம் செய்வதற்கு கட்டணமின்றி மண் அள்ள அனுமதி: ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம்; ஒருவரை கூட கைது செய்யாதது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி