மதுரை அம்மா உணவகங்களில் ஜெயலலிதாவின் உருவப்படம் அகற்றம்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம்

மதுரை: மதுரையில் அம்மா உணவகங்களில் ஜெயலலிதாவின் உருவப்படம் அகற்றப்பட்டது கண்டிக்கத்தக்கது என ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்தார். மதுரை மாநகராட்சியின் செயல் மிகுந்த மனவேதனையை மக்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.   …

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!