மதுரையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த இளைஞர் கைது

மதுரை: மதுரை சோழவந்தானில் மதுபோதையில் 75 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த மணிமாறன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 10 நாட்களுக்கு முன்புதான் ஜாமினில் வெளியே வந்தார். இளம்பெண் என நினைத்து மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக  விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளார். …

Related posts

தோட்ட வேலைக்கு வந்த பெண்ணுக்கு பாஜ நிர்வாகி பாலியல் தொல்லை

வாரிசு சான்றுக்கு ரூ.2,000 லஞ்சம் வாங்கிய ஆர்.ஐ கைது

கை, கால்களை கட்டி சாக்குப்பையில் வைத்து வாஷிங் மெஷினில் போட்டு குழந்தை கொடூர கொலை: சொத்து பிரச்னையில் பெண் வெறிச்செயல்