மதுரையில் தனியார் அறக்கட்டளை சட்டவிரோதமாக குழந்தையை விற்பனை செய்த விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு

மதுரை: மதுரையில் தனியார் அறக்கட்டளை சட்டவிரோதமாக குழந்தையை விற்பனை செய்த விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. காவல் ஆய்வாளர், வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. போலியான ஆவணங்கள் தயாரித்து நாடகமாடி சட்டவிரோதமாக இதயம் அறக்கட்டளை அண்மையில் குழந்தைகளை விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை: ஒரு மகன் மீட்பு

ஏடிஎம் மெஷினை உடைத்து ரூ.23 லட்சம் கொள்ளை