மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்..!!

மதுரை: மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது குறித்து ஆட்சியர் அனீஷ் சேகர் தலைமையில் நாளை மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ஆட்சியர் அனீஷ் சேகர் தலைமையில், ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற இருக்கிறது. சுகாதாரத்துறை, கால்நடைத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த உயர் அலுவலர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.  …

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் வினாடி-வினா போட்டி: வரும் 9ம் தேதி தொடக்கம்