மதுரையில் சட்டவிரோத பட்டாசு விற்பனை, தயாரிப்பு குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்: எஸ்.பி. உறுதி

மதுரை: மதுரையில் சட்டவிரோத பட்டாசு விற்பனை, தயாரிப்பு குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி. உறுதி அளித்துள்ளார். உசிலம்பட்டியில் வெடி தயாரிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான நிலையில் எஸ்.பி. பாஸ்கரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லிவீரன்பட்டியில் வீட்டில் சட்டவிரோதமாக வெடி தயாரிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி சுந்தர்ராஜ் என்பவர் உயிரிழந்தார். …

Related posts

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை

தமிழ்நாட்டில் 3 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது