மதுரையில் குழந்தைகள் விற்கப்பட்டுள்ளதா என அனைத்து காப்பகங்களிலும் ஆய்வு நடத்தப்படும்!: ஆட்சியர் அனீஸ் சேகர்

மதுரை: மதுரையில் குழந்தைகள் விற்கப்பட்டுள்ளதா என அனைத்து காப்பகங்களிலும் ஆய்வு நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் தெரிவித்துள்ளார். குழந்தைகளை விலைக்கு வாங்காமல் முறையான முறையில் தம்பதிகள் தத்தெடுக்க வேண்டும் எனவும் ஆட்சியர் அனீஸ் சேகர் குறிப்பிட்டுள்ளார். …

Related posts

மழைநீர் கால்வாய் உடைந்து சுரங்கப்பாதையில் நீர் கசிவு: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர் 7வது வார்டில் ₹27 லட்சம் செலவில் தெருவிளக்கு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

கானத்தூர் முதல் மாமல்லபுரம் வரை இசிஆரில் சைக்ளோத்தான் போட்டி: 1300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு