மதுரையில் கலைஞர் நூலகம் அமைய உள்ள இடத்தில் பென்னிகுக் வசிக்கவில்லை என அவரது பேரன் திட்டவட்டம்

மதுரை: மதுரையில் கலைஞர் நூலகம் அமைய உள்ள இடத்தில் பென்னிகுக் வசிக்கவில்லை என அவரது பேரன் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். லண்டனில் இருந்து பென்னிகுக் பேரன் ஸ்ரூவர்ட் சாம்சன் இ-மெயில் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். மதுரை நத்தம் சாலையில் ரூ.70 கோடியில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் நூலகம் அமைய உள்ளது. நூலகம் அமையும் இடத்தில் முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னி குக் வாழ்ந்ததாக சர்ச்சை எழுந்தது. பென்னிகுக் 1911ல் மரணம் அடைந்த நிலையில் கட்டிடம் 1912ல் துவங்கி 1915ல் நிறைவு பெற்றதாக மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது….

Related posts

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே