மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை 36 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படுமா? நீதிபதிகள்

மதுரை: மதுரை தோப்பூரில் 36 மாதங்களுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பிற மாநிலங்களில் எய்ம்ஸ் கட்டுமானப்பணிகள் ஏறத்தாழ முடிவடையும் நிலையில் உள்ளன என்று உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எய்ம்ஸ் பணிகள் அவ்வளவு துரிதமாக நடைபெற்றதாக தெரியவில்லை. எய்ம்ஸ் பணி தொடர்பான ஒவ்வொரு நகர்வுக்கும் மனுதாரர் நீதிமன்றத்தை நாடியே உத்தரவு பெற்றுள்ளனர். நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்காமல் மதுரை எய்ம்ஸ் பணிகளை மத்திய அரசு துரிதப்படுத்த வேண்டும். மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைக்க நிதி ஒதுக்கி பணிகளை துரிதப்படுத்த கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது….

Related posts

பாதயாத்திரை கூட்டத்தில் லாரி புகுந்து 3 பக்தர்கள் பலி

தமிழ்நாட்டில் இன்னும் 10 ஆண்டுகளில் உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கை 100% ஆகும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

மேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு தற்கொலைக்கு சமம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி