மதுரையில் இளைஞரை மிரட்டி ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளர் வசந்தியின் ஜாமீன் மனு தள்ளுபடி

மதுரை: மதுரையில் இளைஞரை மிரட்டி ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளர் வசந்தியின் ஜாமீன் மனுவை மதுரை மாவட்ட கூடுதல் மகளீர் நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். அர்ஷத் என்பவரிடம் ரூ.10 லட்சம் பறித்த ஆய்வாளர் வசந்தி கோத்தகிரியில் கைதானநிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். …

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்