காஞ்சிபுரம்: மதுராந்தகம் அருகே புதிதாக திறக்கப்பட்டுள்ள கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுராந்தகம் அருகே தச்சூரில் அமைந்துள்ள கல்குவாரியை 200 பேர் முற்றுகை இட்டு போராட்டம் நடத்திவருகின்றனர். …
காஞ்சிபுரம்: மதுராந்தகம் அருகே புதிதாக திறக்கப்பட்டுள்ள கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுராந்தகம் அருகே தச்சூரில் அமைந்துள்ள கல்குவாரியை 200 பேர் முற்றுகை இட்டு போராட்டம் நடத்திவருகின்றனர். …