சிவகங்கை: சிங்கம்புணரி அருகே அரளிபாறையில் மஞ்சுவிரட்டு போட்டியின்போது மாடுமுட்டி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்க்க வந்தபோது மாடு முட்டியதில் சுந்தரம் என்ற முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்….
சிவகங்கை: சிங்கம்புணரி அருகே அரளிபாறையில் மஞ்சுவிரட்டு போட்டியின்போது மாடுமுட்டி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்க்க வந்தபோது மாடு முட்டியதில் சுந்தரம் என்ற முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்….