மசினகுடியில் கொடூரமாக தாக்கியதால் யானை உயிரிழந்திருக்கலாம்.: பிரேத பரிசோதனையில் தகவல்

நீலகிரி: மசினகுடியில் கொடூரமாக தாக்கியதால் யானை உயிரிழந்திருக்கலாம் என பிரேத பரிசோதனையில் தகவல் வெளியாகியுள்ளது. யானைக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தோ அல்லது ஆசிட் வீசியோ காயம் ஏற்படுத்திருக்கலாம். முதுகு பகுதியில் ஏற்கனவே இருந்த பழைய காயத்தால் யானை பலவீனமாகி இறந்திருக்கலாம் எனவும் தகவல் அளித்துள்ளனர். …

Related posts

சுற்றுலா பஸ் கவிழ்ந்து 15 மாணவ, மாணவியர் காயம்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரம்: சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கடந்த 25 வருடங்களாக மூன்று வேளையும் ஆயிலை குடித்து உயிர் வாழும் மெக்கானிக்: ஒசூரில் பரபரப்பு