மங்களூர் விமான நிலையத்தில் சுங்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.92.27 லட்சம் கடத்தல் தங்கம் சிக்கியது..!!

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூர் விமான நிலையத்தில் சுங்கத்துறை நடத்திய சோதனையில் ரூபாய் 92.27 லட்சம் கடத்தல் தங்கம் சிக்கியது. துபாயிலிருந்து வந்த பயணியை கைது செய்து அவரிடமிருந்து 1.9 கிலோ எடையுள்ள தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். …

Related posts

ஸ்டார் ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

காந்திஜெயந்தி விடுமுறை ‘கட்’ 82 நிறுவனங்கள் மீது வழக்கு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜ நிர்வாகி: இளைஞர்கள் மடக்கியதால் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்