மங்களூரு – சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில் நாளை முதல் ஆவடியில் நிற்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: மங்களூரு இருந்து சென்னை சென்ட்ரல் வரும் அதிவிரைவு ரயில் நாளை முதல் ஆவடி ரயில் நிலையத்தில் நிற்கும் என தெற்கு ரயில்வே அறிவித்தது. மங்களூர்- சென்னை(128686) அதிவிரைவு ரயில் நாளை முதல் காலை 6.30 மணிக்கு ஆவடியில் நின்று செல்லும். சோதனை முயற்சியாக 6 மாதங்களுக்கு நாளை முதல் ஆவடியில் நின்று செல்லும் என தெரிவித்தது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை