மங்களூரு சம்பவம் தொடர்பாக மைசூரில் இருவர், கோவையில் ஒருவரிடம் விசாரணை; கர்நாடக ஏடிஜிபி விளக்கம்

பெங்களூரு: மங்களூரு சம்பவம் தொடர்பாக மைசூரில் இருவர், கோவையில் ஒருவரிடம் விசாரணை நடைபெறுகிறது என கர்நாடக ஏடிஜிபி அலோக் குமார் விளக்கம் அளித்துள்ளார். ஷாரிக் உடன் தொடர்புடைய பலர் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. ஷாரிக் மீது ஏற்கனவே 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்….

Related posts

மும்பையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து