மகாராஷ்டிர மாநில அமைச்சர் நவாப் மாலிக்கிடம் மும்பையில் அமலாக்கத்துறை விசாரணை

மகாராஷ்டிர: மகாராஷ்டிர மாநில அமைச்சர் நவாப் மாலிக்கிடம் மும்பையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் மும்பையில் உள்ள அலுவலகத்தில் அவர் ஆஜராகியுள்ளார். …

Related posts

தேர்வு எழுதும் மாணவர்களுடனான மோடியின் கலந்துரையாடல் மெய்நிகர் நிகழ்ச்சியாகிறது: நீட் விவகாரத்தால் மாற்றம்

மாநில கட்சிகளை அழிக்கும் பாஜதான் ஒரு ஒட்டுண்ணி: மோடிக்கு காங்கிரஸ் பதிலடி

புதிய பாடத்திட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு புத்தகம் தயாரிப்பு பணி இன்னும் முடியவில்லை: கல்வி அமைச்சகம் தகவல்