மகாராஷ்டிராவில் ஓரிரு நாளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்: உத்தவ் தாக்கரே

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவை கட்டுப்படுத்த ஓரிரு நாளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். தற்போதைய கொரோனா பாதிப்பு சூழல் தொடர்ந்தால் ஊரடங்கு விதிப்பதை நிராகரிக்க முடியாது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால் சுகாதார உட்கட்டமைப்பில் பற்றாக்குறை ஏற்படும் எனவும் கூறினார். …

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்