மகாகவி பாரதியாரின் நினைவுநாளான நாளைய தினம் மகாகவி நாள் என கடைபிடிக்கப்படும்: தமிழ்நாடு அரசு

சென்னை: மகாகவி பாரதியாரின் நினைவுநாளான நாளைய தினம் மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நாளை காலை 9 மணிக்கு மெரினாவில் உள்ள பாரதியார் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.  …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்