மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கியது போல் போலி ஆவணம் தயாரித்து ரூ.97 லடசம் மோசடி: வங்கி கிளை மேலாளர் பணிநீக்கம்

வேலூர்: வேலூர் குடியாத்தம் மத்திய கூட்டுறவு வங்கி கிளை மேலாளர் உமா மகேஸ்வரி பணி நீக்கம் செய்யப்பட்டார். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கியது போல் போலி ஆவணம் தயாரித்து ரூ.97 லடசம் மோசடி செய்துள்ளார். கிளை மேலாளர் உமா மகேஸ்வரியை பணிநீக்கம் செய்து வேலூர் மத்திய கூட்டுறவு பொது மேலாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.  …

Related posts

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவர் குத்திக்கொலை

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது