மகப்பேறுக்காக அரசு மருத்துவமனையில் சேர்ந்த பெண் துணை ஆட்சியர்

சேலம்: பிரசவத்துக்காக பெண் துணை ஆட்சியர் தர்மலாஸ்ரீ சேலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். கேரள மாநிலம் ஆலப்புழையில் துணை ஆட்சியராக பணியாற்றி வரும் தர்மலாஸ்ரீக்கு சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவம் நடைபெறுகிறது. சேலம் அரசு மருத்துவமனையில் சிறப்பாக சிகிச்சை அளிக்கப்படுவதாக பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி தர்மலாஸ்ரீ பேட்டியளித்துள்ளார். வாழப்பாடி பேளூரை சேர்ந்த தர்மலா ஸ்ரீ 4 ஆண்டுகளுக்கு முன்பு ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார்….

Related posts

நகையை பறித்துக்கொண்டு மூதாட்டி அடித்து கொலை உறவினர்கள் சாலை மறியல்

காஞ்சிபுரத்தில் ரூ.640 கோடியில் கண்ணாடி தொழிற்சாலை: சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியது தமிழ்நாடு சுற்றுச்சூழல் ஆணையம்

சிகிச்சைக்கு வருவோர் அதிகரிப்பு அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்