போலீசாரால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு..!!

சென்னை: போலீசாரால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 8 வார காலத்திற்குள் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை