“போலியான லெட்டர் பேட் வைத்துக்கொண்டு, ஓ.பி.எஸ். போலி அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறார்: ஜெயக்குமார்

சென்னை: “போலியான லெட்டர் பேட் வைத்துக்கொண்டு, ஓ.பி.எஸ். போலி அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே அதிமுகவில் இல்லை, இல்லாத ஒரு பதவிக்கு தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்” எனவும் கூறியுள்ளார். …

Related posts

மாநில கல்லூரியில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு லிப்ட் வசதியுடன் பிரத்யேக விடுதி: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

சென்னையில் வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: இ.கருணாநிதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்