‘போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் போதை விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்டார். கல்வி நிலையங்களில் நாளை முதல் 19ம் தேதி வரை போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் ஏற்படுத்தப்படும்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை