நாமக்கல்: ராசிபுரம் அருகே போக்குவரத்து சீர்செய்யும்போது சுற்றுலா வேன் மோதியதில் எஸ்எஸ்ஐ மற்றும் காவலர் ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் புதுசத்திரம் சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகர், தலைமை காவலர் தேவராஜன் ஆகியோர் பலியாகினர்….
நாமக்கல்: ராசிபுரம் அருகே போக்குவரத்து சீர்செய்யும்போது சுற்றுலா வேன் மோதியதில் எஸ்எஸ்ஐ மற்றும் காவலர் ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் புதுசத்திரம் சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகர், தலைமை காவலர் தேவராஜன் ஆகியோர் பலியாகினர்….