போக்குவரத்து சீர்செய்யும்போது ஏற்பட்ட விபத்து: 2 போலீசார் பலி

நாமக்கல்: ராசிபுரம் அருகே போக்குவரத்து சீர்செய்யும்போது சுற்றுலா வேன் மோதியதில் எஸ்எஸ்ஐ மற்றும் காவலர் ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் புதுசத்திரம் சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகர், தலைமை காவலர் தேவராஜன் ஆகியோர் பலியாகினர்….

Related posts

மயிலாப்பூரில் அக்.3 முதல் 12 வரை மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னையில் 5 நாட்கள் நடந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் மெயின் தேர்வு நிறைவு

மோட்டார் வாகன விதிமீறி வாகனம் ஓட்டியதாக தமிழகத்தில் 1.82 லட்சம் பேர் ஓட்டுநர் உரிமம் ரத்து: குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 13,270 வழக்குகள் பதிவு