பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்களை உறவினர்களிடம் பேச அனுமதித்த 7 போலீசார் சஸ்பெண்ட்

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்களை உறவினர்களிடம் பேச அனுமதித்த 7 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு வரும் வழியில் உறவினர்களிடம் பேச அனுமதித்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியம், காவலர்கள் பிரபு, வேல்முருகன், ராஜ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். …

Related posts

விக்கிரவாண்டியில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது; 10ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்: அமைச்சர் உதயநிதி இறுதி கட்ட பரப்புரை

3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கங்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: உயர்நீதிமன்ற வழக்கு பணிகள் பாதிப்பு

செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் கடத்தல்