பொருளாதார குற்ற வழக்கில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஊழியருக்கு 3 ஆண்டு சிறை: எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: பொருளாதார குற்ற வழக்கில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஊழியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி கண்காணிப்பாளராக பணிபுரிந்த சிவச்செல்வம் ஓய்வு பெற்றபின் நிதிநிறுவனம் தொடங்கி 10 சதவீதம் வட்டி தருவதாக பணமோசடியில் ஈடுபட்டார். 10 சதவீதம் வட்டி தருவதாக ரூ.66 லட்சம் வசூலித்து பணமோசடி செய்ததாக 20 பேர் கொடுத்த புகாரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 2012ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஊழியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்