பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு காவல்துறையினரால் தாக்கப்பட்டவருக்கு ரூ.1லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: மாநில மனித உரிமைகள் ஆணையம்

சென்னை: பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு காவல்துறையினரால் தாக்கப்பட்டவருக்கு ரூ.1லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சொத்து தகராறு குறித்த வழக்கில் ஜெயபாலன் என்பவரை காவல்த்துறையினர் தாக்கியதும், சார்புத்தன்மையுடன் செயல்பட்டதும் நிரூபணம் ஆகியுள்ளதாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. …

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு