பொது இடங்களில் போஸ்டர் ஒட்டிய 22 பேருக்கு அபராதம்

சென்னை: சென்னைமாநகராட்சி திருவிக நகர் மண்டலத்துக்கு உட்பட்ட பெரம்பூர், ஓட்டேரி, புளியந்தோப்பு, கொளத்தூர், பெரவள்ளூர் ஆகிய பகுதிகளில் பொது இடங்களில் போஸ்டர் ஒட்டிய 22 பேரை கண்டறிந்து அவர்களிடம் இருந்து கடந்த மாதம் மட்டும் ரூ.8600 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்ட விரோதமாக யார் போஸ்டர் ஒட்டினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவிக நகர் மண்டல பொறுப்பு அதிகாரி செந்தில்நாதன் தெரிவித்தார்….

Related posts

ஹவாலா பணம் என மிரட்டி செல்போன் கடை ஊழியரிடம் ₹5.50 லட்சம் பறித்த காவலர் நண்பருடன் அதிரடி கைது: ஏலச்சீட்டில் பணத்தை இழந்ததால் வழிப்பறியில் ஈடுபட்டதாக வாக்குமூலம்

லொக்கேஷனுக்கு வராததால் பெண் புகார் உணவு டெலிவரி வேலை செய்த கல்லூரி மாணவன் தற்கொலை: கொளத்தூரில் பரபரப்பு

தெருதெருவாக நோட்டமிட்டு கைவரிசை வக்கீல் வீட்டில் 40 சவரன் திருடிய ஆசாமி சிக்கினார் : மது அருந்தி ஜாலியாக ஊர் சுற்றியது அம்பலம்