பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருவள்ளூர்: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட அறிக்கை: கலெக்டர் அலுவலகத்தில் இன்று(7ம் தேதி) முதல் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வழக்கம்போல் நடைபெறும். எனவே, பொதுமக்கள் முகக்கவசத்துடனும், தகுந்த இடைவெளியை பின்பற்றியும், தங்களது கோரிக்கை சம்பந்தமான மனுக்களை அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்….

Related posts

பி.டி.ஆர். கால்வாய், தந்தை பெரியார் கால்வாயிலும் பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும்: ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்