திருவள்ளூர்: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட அறிக்கை: கலெக்டர் அலுவலகத்தில் இன்று(7ம் தேதி) முதல் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வழக்கம்போல் நடைபெறும். எனவே, பொதுமக்கள் முகக்கவசத்துடனும், தகுந்த இடைவெளியை பின்பற்றியும், தங்களது கோரிக்கை சம்பந்தமான மனுக்களை அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்….