பொதுப்பணித்துறை டிரைவர்களை முன்கள பணியாளராக அறிவிக்க முதல்வருக்கு கோரிக்கை

சென்னை:  பொதுப்பணித்துறை ஊர்தி ஒட்டுநர்கள் சங்க பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, தலைவர் சகாயநாதன் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதம்: அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களிலும் நோய் தொற்று போன்ற பேரிடர் காலங்களிலும் பணிபுரிந்து வருகிறோம். ஆகவே, எங்கள் பணிக்கான பாதுகாப்பையும் எங்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு அரசுத்துறை ஒட்டுநர்கள் பணியை முன்கள பணியாளர் பணியாக அங்கீகரித்து காப்பாற்ற வேண்டும்….

Related posts

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதார் மாதவி அதிரடியாக பணி இடமாற்றம்

தனிப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் கேட்கப்படவில்லை: மாநகராட்சி விளக்கம்

போலீசுக்கு பயந்து ஜன்னல் வழியாக குதித்த இளம்பெண் : ஸ்பா சென்டரில் பரபரப்பு