பொதுத்துறை வங்கிகளில் எவற்றைத் தனியார்மயமாக்குவது என்பது முடிவு செய்யவில்லை.: ஒன்றிய நிதியமைச்சர்

டெல்லி: பொதுத்துறை வங்கிகளில் எவற்றைத் தனியார்மயமாக்குவது என்பதை அரசு இன்னும் முடிவு செய்யவில்லை என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். தமிழக எம்.பி.க்கள் திருமாவளவன், ரவிக்குமார் அளித்த மனுவுக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். …

Related posts

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: சென்னை, புதுச்சேரியில் நடந்தது

நீட் முறைகேடு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

குறைகள் கண்டறியப்பட்டால் ஜூலை 15 முதல் 19 வரை க்யூட் – யுஜி மறுதேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு