பேருந்தை நிறுத்திவிட்டு ஜனநாயக கடமை ஆற்றிய ஓட்டுநர்..!!

தருமபுரி அருகே பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுநர் ஜனநாயக கடமையாற்றினார். பயணிகளிடம் 10 நிமிடம் அனுமதி கேட்டு ஓட்டுநர் ஸ்ரீதர் வாக்களித்தார். பொம்மிடி அரசுப்பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டுநர் ஸ்ரீதர் வாக்களித்தார். …

Related posts

சென்னை மெரினா கடற்கரையில் வான்சாகசக் நிகழ்ச்சி

சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது

வைகை நதியின் தாய் அணையான பேரணை நூற்றாண்டை கடந்தும் கம்பீர தோற்றம்: புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க கோரிக்கை