பேருந்துகளில் கஞ்சா கடத்தலா? பரிசோதிக்க உத்தரவு

சென்னை: பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் பயணிகளின் உடமைகளை பரிசோதிக்க போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தி வரப்படுகிறதா என பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பயணிகளின் உடைமைகள், பார்சல்களை பரிசோதிக்க ஓட்டுநர், நடத்துனருக்கு போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்