பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவி கையை அறுத்து தற்கொலை முயற்சி

சென்னை: பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவி கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவி வருகிறது. சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியர் ஒரு மீது மாணவி ஒருவர் பாலியல் புகார் கூறினார். பேராசிரியர் அத்துமீறலை நேரில் பார்த்த மாணவர்கள் 5 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பாலியல் துன்புறுத்தல் செய்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 5-வது நாளாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பேராசிரியரின் பாலியல் அத்துமீறலால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி கையை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை