பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒட்டுமொத்த ஆளுநர்களுக்கானதா? என தெரியாது: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை

காரைக்கால்: பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒட்டுமொத்த ஆளுநர்களுக்கானதா? என தெரியாது என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்திருக்கிறார். காரைக்காலில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சம்பந்தப்பட்ட மாநில ஆளுநருக்கான உத்தரவா என்றும் தெரியாது, உச்சநீதிமன்ற தீர்ப்பை படிக்கவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பில் கருத்து சொல்ல இயலாது என்று கூறினார்….

Related posts

மேற்குத் தொடர்ச்சி மலையை உணர்திறன் பகுதியாக அறிவிக்க வரைவு வெளியீடு..!!

ஜிஎஸ்டியை திரும்பப் பெறுக: நிதியமைச்சருக்கு மம்தா கடிதம்

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 100 வீடுகள்.. மீண்டும் அதே பகுதியில் குடியேற வலியுறுத்தக் கூடாது : ராகுல் காந்தி பேட்டி