பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதற்கு முத்தரசன் வரவேற்பு

சென்னை: பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். மாநில அமைச்சரவையின் முடிவை ஏற்று பேரறிவாளனை முழுமையாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். …

Related posts

3 குழந்தைகளுக்கு அரிய, சிக்கலான அறுவை சிகிச்சை: எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை சாதனை

மறுசீரமைப்பு பணிகளுக்காக அடுக்குமாடி குடியிருப்புகளில் தற்காலிக மின் இணைப்பு வழங்கக்கூடாது: மின்வாரியம் உத்தரவு

கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளை 14ம் தேதிக்குள் அகற்றாவிடில் அபராதம் விதிக்க நேரிடும்: பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை