மாஸ்கோ: மார்ச் 8 முதல் பெலாரஸை தவிர மற்ற சர்வதேச விமான சேவையை ரத்து செய்வதாக ரஷ்யாவின் முதன்மையான ஏர்லைன்ஸ் நிறுவனமான ஏரோஃப்ளோட் அறிவித்துள்ளது. கடந்த 10 நாட்களாக உக்ரைன் மீது போர் நடத்தி வந்த ரஷ்யா, திடீரென உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது….