பெரியார் சிலை உடைப்பு குறித்து பேசிய வழக்கில் கைதான கனல் கண்ணன் ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு

சென்னை: பெரியார் சிலை உடைப்பு குறித்து பேசிய வழக்கில் கைதான சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு அளித்துள்ளார். சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் ஐகோர்ட்டில் மனு அளித்தார். மதமோதலை தூண்டும் விதமாக பேசிய கனல் கண்ணன் மீது நடவடிக்கை கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகம் புகார் அளித்துள்ளது….

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு