பெரியகுளம் நிலமோசடி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

பெரியகுளம்: பெரியகுளம் தாலுகாவில் 3 கிராமங்களில் பல ஏக்கர் அரசு நிலம் மோசடி தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. பல ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை தனியாருக்கு பட்டா மாறுதல் செய்து மோசடி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. நில மோசடி தொடர்பாக உதவி ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. …

Related posts

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை