பெரியகுளம்: பெரியகுளம் தாலுகாவில் 3 கிராமங்களில் பல ஏக்கர் அரசு நிலம் மோசடி தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. பல ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை தனியாருக்கு பட்டா மாறுதல் செய்து மோசடி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. நில மோசடி தொடர்பாக உதவி ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. …