பெரியகுளம் அருகே சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் ரூ.25 லட்சம் மதிப்புள்ள வாழை மரங்கள் சேதம்

தேனி: பெரியகுளம் அருகே சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் ரூ.25 லட்சம் மதிப்புள்ள வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. சில்வார்பட்டி, நாகம்பட்டி, நல்ல கருப்பன்பட்டி பகுதிகளில் 10,000 வாழை மரங்கள் சூறைக்காற்றில் முறிந்து சேதமடைந்தன….

Related posts

தமிழ்நாடு முழுவதும் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு

முதல்வர் குறித்து அவதூறாக பேசிய பாஜ மாவட்ட தலைவர் கைது

மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று வழங்கிய அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு? ஓரிரு நாளில் முக்கிய அறிவிப்பு வெளியாகிறது