பெரம்பலூர் நகராட்சி தூய்மை பணியாளர்களின் வைப்பு நிதியில் பல லட்சம் ரூபாய் மோசடி

பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சியில் 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களின் வைப்பு நிதியில் நகராட்சி நிர்வாகம் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  வைப்பு நிதியில் முறைகேட்டை கண்டித்து தூய்மை பணியாளர்கள் பெரம்பலூர் நகராட்சி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தொழிற்சங்கத்தினர் உதவியுடன் ஆய்வு செய்த போது பணியாளர்களின் வாய்ப்பு நிதியில் முறைகேடு செய்தது அம்பலமாகியுள்ளது.  …

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்