பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சியில் 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களின் வைப்பு நிதியில் நகராட்சி நிர்வாகம் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வைப்பு நிதியில் முறைகேட்டை கண்டித்து தூய்மை பணியாளர்கள் பெரம்பலூர் நகராட்சி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தொழிற்சங்கத்தினர் உதவியுடன் ஆய்வு செய்த போது பணியாளர்களின் வாய்ப்பு நிதியில் முறைகேடு செய்தது அம்பலமாகியுள்ளது. …